It

Wednesday, December 24, 2014

எனக்குப் பயனேது? (கவிதை)



வைத்தியர் கொடுத்த துண்டு என் கையிலே
மருந்து வாங்க ஐந்து சதம் இல்லை கையிலே
மரண பயம் இப்போது என் மனதிலே 
கொடுத்த துண்டினால் பயனேது என்னிலே!


-சிங்களத்தில் பெஸில் பிரனாந்து (බැසිල් ප්‍රනාන්දු)
தமிழில் - கலைமகன் பைரூஸ்

0 comments:

Post a Comment